2 நாளாகமம் 29:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 எசேக்கியா+ 25 வயதில் ராஜாவானார். அவர் 29 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அபியா, அவள் சகரியாவின் மகள்.+ 2 எசேக்கியா தன்னுடைய மூதாதையான தாவீதைப் போலவே,+ யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+ 2 நாளாகமம் 32:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 ஆனால், எசேக்கியா ராஜாவும் ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசியும்+ பரலோகத்தில் இருக்கிற கடவுளிடம் உதவிகேட்டு சத்தமாக மன்றாடிக்கொண்டே இருந்தார்கள்.+
29 எசேக்கியா+ 25 வயதில் ராஜாவானார். அவர் 29 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார். அவருடைய அம்மா பெயர் அபியா, அவள் சகரியாவின் மகள்.+ 2 எசேக்கியா தன்னுடைய மூதாதையான தாவீதைப் போலவே,+ யெகோவாவுக்குப் பிரியமாக நடந்துவந்தார்.+
20 ஆனால், எசேக்கியா ராஜாவும் ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசியும்+ பரலோகத்தில் இருக்கிற கடவுளிடம் உதவிகேட்டு சத்தமாக மன்றாடிக்கொண்டே இருந்தார்கள்.+