உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 50:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 அவளைத் தாக்க வடக்கிலிருந்து ஒரு ஜனம் வந்தது.+

      அவளுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தது.

      அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல்போனது.

      மனுஷர்களும் ஓடிப்போய்விட்டார்கள், மிருகங்களும் ஓடிப்போய்விட்டன.

      தேசமே வெறிச்சோடிப்போனது.”

  • எரேமியா 50:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யெகோவாவின் கோபத்தினால் அவள் அடியோடு அழிந்துபோவாள்.+

      மனுஷ நடமாட்டமே இல்லாமல் போவாள்.+

      அந்த வழியாகப் போகிறவர்கள் அவளைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள்.

      பாபிலோனுக்குக் கிடைத்த எல்லா தண்டனைகளையும் பார்த்துக் கேலி செய்வார்கள்.*+

  • எரேமியா 51:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 பூமி அதிர்ந்து நடுநடுங்கும்.

      யெகோவா பாபிலோனை என்ன செய்ய நினைத்தாரோ அதைச் செய்வார்.

      அதற்குக் கோரமான முடிவைக் கொண்டுவருவார்; அங்கே யாரும் குடியிருக்க மாட்டார்கள்.+

  • எரேமியா 51:37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 பாபிலோன் வெறும் கற்குவியலாகும்.+

      அது நரிகள் தங்கும் இடமாகும்.+

      அதற்குக் கோரமான முடிவு வரும்; அதைப் பார்த்து எல்லாரும் கேலி செய்வார்கள்.*

      அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல் போகும்.+

  • வெளிப்படுத்துதல் 18:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 அப்போது, பலமுள்ள ஒரு தேவதூதர் பெரிய திரிகைக் கல்லைப் போன்ற ஒரு கல்லை எடுத்துக் கடலில் எறிந்து, “இப்படித்தான் பாபிலோன் மகா நகரமும் வேகமாக வீசப்பட்டு, இனி ஒருபோதும் இல்லாமல்போகும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்