உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 48:36, 37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 ‘அதனால்தான் மோவாபையும் கீர்-ஆரேஸ் ஜனங்களையும் நினைத்து

      என் உள்ளம் புல்லாங்குழல் போலச் சோக கீதம் பாடுகிறது.+

      மோவாப் சேர்த்து வைத்திருக்கிற சொத்துகள் அழிந்துபோகும்.

      37 எல்லாரும் தலையை மொட்டையடித்துக்கொள்வார்கள்.+

      தாடியைச் சிரைத்துக்கொள்வார்கள்.

      கைகளைக் கீறிக்கொள்வார்கள்.+

      இடுப்பில் துக்கத் துணியை* கட்டிக்கொள்வார்கள்.’”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்