-
ஏசாயா 15:2, 3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 கோயிலுக்கும் தீபோன் நகரத்துக்கும்+ ஜனங்கள் போவார்கள்.*
புலம்பி அழுவதற்காக ஆராதனை மேடுகளுக்கு ஏறிப் போவார்கள்.
நேபோ நகரத்துக்காகவும்+ மேதேபா ஊருக்காகவும்+ கதறி அழுவார்கள்.
எல்லாருமே தலையை மொட்டையடித்துக்கொள்வார்கள்,+ தாடியைச் சிரைத்துக்கொள்வார்கள்.+
3 தெருக்களில் துக்கத் துணி* போட்டுக்கொண்டு திரிவார்கள்.
பொது சதுக்கங்களுக்கும் மொட்டைமாடிகளுக்கும் போய் ஒப்பாரி வைப்பார்கள்.
அழுதுகொண்டே இறங்கி வருவார்கள்.+
-