சங்கீதம் 9:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 உலகத்துக்கு அவர் நீதியான தீர்ப்பு வழங்குவார்.+தேசங்களுக்கு நியாயமான தீர்ப்பு கொடுப்பார்.+ சங்கீதம் 58:10, 11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 பொல்லாதவன் பழிவாங்கப்பட்டதைப் பார்த்து நீதிமான் சந்தோஷப்படுவான்.+அவனுடைய பாதங்களில் பொல்லாதவனின் இரத்தம் வழிந்தோடும்.+ 11 அப்போது, “நீதிமான்களுக்குக் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும்” என்றும்,+ “பூமியை நியாயந்தீர்க்கிற கடவுள் ஒருவர் நிச்சயமாகவே இருக்கிறார்”+ என்றும் மனிதர்கள் சொல்வார்கள். சங்கீதம் 85:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 பூமியிலிருந்து உண்மைத்தன்மை துளிர்விடும்.வானத்திலிருந்து நீதி எட்டிப் பார்க்கும்.+ சங்கீதம் 85:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அவருக்கு முன்னால் நீதி நடந்து போகும்.+அவர் அடியெடுத்து வைப்பதற்கு அது பாதை அமைத்துக் கொடுக்கும். சங்கீதம் 96:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 ஏனென்றால், யெகோவா வருகிறார்.*அவர் பூமிக்குத் தீர்ப்பு கொடுக்க வருகிறார். அவர் இந்த உலகத்துக்கு நீதியாகத் தீர்ப்பு கொடுப்பார்.+மக்களுக்கு உண்மைத்தன்மையோடு* தீர்ப்பு கொடுப்பார்.+ சங்கீதம் 97:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அடர்ந்த கார்மேகங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன.+நீதியும் நியாயமும் அவருடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+ ஏசாயா 61:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 பூமி செடிகளை விளைய வைப்பது போலவும்,தோட்டம் விதைகளை முளைக்கப் பண்ணுவது போலவும்,உன்னதப் பேரரசராகிய யெகோவாநீதியையும்+ புகழையும் எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் துளிர்க்க வைப்பார்.+
10 பொல்லாதவன் பழிவாங்கப்பட்டதைப் பார்த்து நீதிமான் சந்தோஷப்படுவான்.+அவனுடைய பாதங்களில் பொல்லாதவனின் இரத்தம் வழிந்தோடும்.+ 11 அப்போது, “நீதிமான்களுக்குக் கண்டிப்பாகப் பலன் கிடைக்கும்” என்றும்,+ “பூமியை நியாயந்தீர்க்கிற கடவுள் ஒருவர் நிச்சயமாகவே இருக்கிறார்”+ என்றும் மனிதர்கள் சொல்வார்கள்.
13 ஏனென்றால், யெகோவா வருகிறார்.*அவர் பூமிக்குத் தீர்ப்பு கொடுக்க வருகிறார். அவர் இந்த உலகத்துக்கு நீதியாகத் தீர்ப்பு கொடுப்பார்.+மக்களுக்கு உண்மைத்தன்மையோடு* தீர்ப்பு கொடுப்பார்.+
2 அடர்ந்த கார்மேகங்கள் அவரைச் சூழ்ந்திருக்கின்றன.+நீதியும் நியாயமும் அவருடைய சிம்மாசனத்தின் அடித்தளமாக இருக்கின்றன.+
11 பூமி செடிகளை விளைய வைப்பது போலவும்,தோட்டம் விதைகளை முளைக்கப் பண்ணுவது போலவும்,உன்னதப் பேரரசராகிய யெகோவாநீதியையும்+ புகழையும் எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் துளிர்க்க வைப்பார்.+