-
எரேமியா 21:8-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 இந்த ஜனங்களிடம் நீ இப்படிச் சொல்: ‘யெகோவா சொல்வது இதுதான்: “வாழ்வின் வழியையும் சாவின் வழியையும் நான் உங்கள்முன் வைக்கிறேன். 9 இந்த நகரத்தைச் சுற்றிவளைத்திருக்கிற கல்தேயர்களிடம் போய் சரணடைகிற எல்லாரும் உயிர் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால், நகரத்திலேயே இருக்கிறவர்கள் வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள்.”’+
10 ‘யெகோவா சொல்வது இதுதான்: “இந்த நகரத்தை நான் காப்பாற்ற மாட்டேன், இதை அழித்தே தீருவேன்.+ இதை பாபிலோன் ராஜாவின் கையில்+ கொடுத்துவிடுவேன்.+ அவன் இதைத் தீ வைத்துக் கொளுத்திவிடுவான்.”
-