உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 5:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 பரலோகப் படைகளின் யெகோவா இப்படிச் சத்தியம் செய்ததைக் கேட்டேன்:

      அழகான, ஆடம்பரமான வீடுகள் நிறைய இருந்தாலும்,

      அவற்றுக்குக் கோரமான முடிவு வரும்.

      ஒருவரும் குடியிருக்க முடியாதபடி அவை அழிந்துபோகும்.+

  • ஏசாயா 6:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதற்கு நான், “இன்னும் எவ்வளவு நாட்களுக்கு, யெகோவாவே?” என்று கேட்டேன். அப்போது அவர்,

      “நகரங்கள் தரைமட்டமாகி குடிமக்கள் இல்லாமல் போகும் வரைக்கும்,

      வீடுகளில் ஆட்கள் இல்லாமல் போகும் வரைக்கும்,

      தேசம் அழிந்து பாழாகிப் போகும் வரைக்கும்,+

  • எரேமியா 2:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவனைப் பார்த்து இளம் சிங்கங்கள் கர்ஜித்தன.+

      சத்தமாக உறுமின.

      அவனுடைய தேசத்துக்குக் கோரமான முடிவைக் கொண்டுவந்தன.

      அவனுடைய நகரங்கள் கொளுத்தப்பட்டன; அங்கு யாருமே இல்லை.

  • எரேமியா 9:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 நான் எருசலேமைக் கற்குவியலாகவும்,+ நரிகளின் குகையாகவும் மாற்றுவேன்.+

      யாருமே குடியிருக்க முடியாதபடி யூதாவின் நகரங்களைப் பாழாக்குவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்