உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 42:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 எகிப்துக்குப் போயே தீர வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிற எல்லாரும் வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள். நான் கொடுக்கப்போகிற தண்டனையிலிருந்து ஒருவர்கூட தப்பிக்க முடியாது.”’

      18 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் எகிப்துக்குப் போனால், எருசலேம் ஜனங்கள்மேல் நான் பயங்கர கோபத்தைக் காட்டியது போலவே உங்கள் மேலும் காட்டுவேன்.+ உங்களுக்கு வரும் கோர முடிவைப் பார்த்து எல்லாரும் கதிகலங்கிப்போவார்கள். அவர்கள் உங்களைப் பழித்தும் சபித்தும் பேசுவார்கள்.+ நீங்கள் மறுபடியும் இந்தத் தேசத்தைப் பார்க்கவே மாட்டீர்கள்.’

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்