-
எசேக்கியேல் 25:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘தீராத பகையினால் பெலிஸ்தியர்கள் என்னுடைய ஜனங்களைப் பழிவாங்கவும் அழிக்கவும் சதி செய்தார்கள்.+ 16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன்.+ கிரேத்தியர்களை அழிப்பேன்.+ கடலோரத்தில் மீதியாக இருக்கிறவர்களை ஒழித்துக்கட்டுவேன்.+
-
-
செப்பனியா 2:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
அஸ்தோத் ஜனங்கள் பட்டப்பகலில் விரட்டப்படுவார்கள்.
எக்ரோன் ஜனங்கள் அடியோடு அழிக்கப்படுவார்கள்.+
-