உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 31:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 நான் அவர்களை வடக்கு தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வருவேன்.+

      பூமியின் தொலைதூர இடங்களிலிருந்து கூட்டிச்சேர்ப்பேன்.+

      அவர்களில், கண் தெரியாதவர்களும் கைகால் ஊனமானவர்களும்+

      கர்ப்பிணிகளும் பிரசவ வலியில் இருக்கிற பெண்களும் இருப்பார்கள்.

      அவர்கள் எல்லாரும் ஒரு பெரிய சபையாக இங்கே திரும்பி வருவார்கள்.+

       9 அவர்கள் அழுதுகொண்டே வருவார்கள்.+

      என்னுடைய கருணைக்காகக் கெஞ்சுவார்கள்; நான் அவர்களை வழிநடத்துவேன்.

      ஓடைகளின்* பக்கமாக அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.+

      அவர்கள் தடுக்கி விழாதபடி சமமான பாதையில் கூட்டிக்கொண்டு வருவேன்.

      ஏனென்றால், நான் இஸ்ரவேலின் தகப்பன். எப்பிராயீம் என்னுடைய மூத்த மகன்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்