உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 25:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யெகோவா சொல்வது இதுதான்: ‘அந்த 70 வருஷங்கள் முடிந்த பின்பு,+ பாபிலோன் ராஜாவும் அவனுடைய ஜனங்களும் செய்த குற்றத்துக்குத் தண்டனை கொடுப்பேன்.+ கல்தேயர்களுடைய தேசத்தை அழித்துவிடுவேன். அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்.+

  • எரேமியா 51:43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 அவளுடைய நகரங்களுக்குக் கோரமான முடிவு வந்தது.

      அவை தண்ணீர் இல்லாத பொட்டல் காடாகவும் பாலைவனமாகவும் ஆகிவிட்டன.

      அங்கு யாரும் குடியிருக்க மாட்டார்கள். அங்கு மனுஷ நடமாட்டமே இருக்காது.+

  • எரேமியா 51:64
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 64 பின்பு, ‘இப்படித்தான் பாபிலோன் மூழ்கிப்போகும். அவள் மறுபடியும் தலைதூக்க மாட்டாள்.+ ஏனென்றால் கடவுள் அவளைத் தண்டிக்கப்போகிறார். அவளுடைய ஜனங்கள் களைத்துப்போவார்கள்’+ என்று சொல்ல வேண்டும்” என்றார்.

      எரேமியாவின் வார்த்தைகள் இத்துடன் முடிகின்றன.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்