உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 39:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 அதன்பின், ராஜாவின் அரண்மனையையும் ஜனங்களுடைய வீடுகளையும் கல்தேயர்கள் தீ வைத்துக் கொளுத்தினார்கள்,+ எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.+

  • மீகா 3:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அதனால், வயலைப் போல சீயோன் உழப்படும்.

      எருசலேம் மண்மேடாகும்.+

      ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்.+

      உங்களால்தான் இந்த நிலைமை வரும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்