9 இந்த நகரத்தைச் சுற்றிவளைத்திருக்கிற கல்தேயர்களிடம் போய் சரணடைகிற எல்லாரும் உயிர் பிழைத்துக்கொள்வார்கள். ஆனால், நகரத்திலேயே இருக்கிறவர்கள் வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாவார்கள்.”’+
21 “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘எருசலேமில் இருக்கிற மனுஷர்களையும் மிருகங்களையும் கொன்றுபோடுவதற்காக+ வாள், பஞ்சம், கொடிய காட்டு மிருகம், கொள்ளைநோய்+ ஆகிய நான்கு தண்டனைகளை+ நான் கொடுக்கும்போது இப்படித்தான் நடக்கும்.