உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 49:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 ஆனால், யெகோவா சொல்வது இதுதான்:

      “சிறைபிடிக்கப்பட்டவர்கள் கொடுங்கோலனின் கையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.+

      பலசாலியின் பிடியிலிருந்து அவர்கள் காப்பாற்றப்படுவார்கள்.+

      உன்னை எதிர்க்கிறவர்களை நான் எதிர்ப்பேன்.+

      உன் பிள்ளைகளை நான் காப்பாற்றுவேன்.

  • எரேமியா 30:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 “காலம் வரப்போகிறது” என்று யெகோவா சொல்கிறார். “அப்போது, இஸ்ரவேலிலிருந்தும் யூதாவிலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+ அவர்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்துக்கே அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவர்கள் மறுபடியும் அங்கே குடியிருப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”

  • எசேக்கியேல் 39:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 ‘அவர்களை மற்ற தேசத்தார் சிறைபிடித்துக்கொண்டு போகும்படி செய்யும்போதும், ஒருவர் விடாமல் எல்லாரையும் அவர்களுடைய தேசத்துக்கே திரும்பக் கூட்டிக்கொண்டு வரும்போதும்+ நான் அவர்களுடைய கடவுளான யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்