ஏசாயா 52:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 எருசலேமே, நீ எழுந்து, மண்ணை உதறிவிட்டு, சிம்மாசனத்தில் உட்காரு. சிறைபிடிக்கப்பட்ட சீயோன் மகளே, உன் கழுத்திலுள்ள கயிறுகளைக் கழற்றிவிடு.+ எரேமியா 29:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 “யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் பாபிலோனில் 70 வருஷம் இருந்த பின்பு, நான் வாக்குக் கொடுத்தபடியே மறுபடியும் உங்களுடைய தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.’+ எரேமியா 50:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 ஆனால், அவர்களை விடுவிப்பவர்+ பலமுள்ளவர். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+ அவர்களுக்காக அவர் கண்டிப்பாக வழக்காடுவார்.+அவர்களுடைய தேசத்தில் நிம்மதியாக வாழ வைப்பார்.+ஆனால், பாபிலோனின் ஜனங்களுடைய நிம்மதியைப் பறித்துவிடுவார்.”+ சகரியா 9:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 பெண்ணே, உன்னுடைய கைதிகளைத் தண்ணீரில்லாத படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.+உன்னுடைய ஒப்பந்தத்தின் இரத்தத்தால் உன்னைக் காப்பாற்றுவேன்.
2 எருசலேமே, நீ எழுந்து, மண்ணை உதறிவிட்டு, சிம்மாசனத்தில் உட்காரு. சிறைபிடிக்கப்பட்ட சீயோன் மகளே, உன் கழுத்திலுள்ள கயிறுகளைக் கழற்றிவிடு.+
10 “யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் பாபிலோனில் 70 வருஷம் இருந்த பின்பு, நான் வாக்குக் கொடுத்தபடியே மறுபடியும் உங்களுடைய தேசத்துக்கு உங்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.’+
34 ஆனால், அவர்களை விடுவிப்பவர்+ பலமுள்ளவர். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.+ அவர்களுக்காக அவர் கண்டிப்பாக வழக்காடுவார்.+அவர்களுடைய தேசத்தில் நிம்மதியாக வாழ வைப்பார்.+ஆனால், பாபிலோனின் ஜனங்களுடைய நிம்மதியைப் பறித்துவிடுவார்.”+
11 பெண்ணே, உன்னுடைய கைதிகளைத் தண்ணீரில்லாத படுகுழியிலிருந்து விடுவிப்பேன்.+உன்னுடைய ஒப்பந்தத்தின் இரத்தத்தால் உன்னைக் காப்பாற்றுவேன்.