-
எரேமியா 34:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் சொன்னபடி நீங்கள் உங்களுடைய சகோதரர்களுக்கு விடுதலை கொடுக்கவில்லை.+ அதனால், வாளினாலும் கொள்ளைநோயினாலும் பஞ்சத்தினாலும்+ உங்களைத் தாக்கி இந்த உலகத்திலிருந்தே உங்களுக்கு விடுதலை கொடுக்கப்போகிறேன்.’ யெகோவா சொல்வது இதுதான்: ‘உங்களுக்கு வந்த கோர முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கும்.+
-