-
எரேமியா 7:9, 10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 நீங்கள் திருட்டும்,+ கொலையும், மணத்துணைக்குத் துரோகமும், பொய் சத்தியமும் செய்துகொண்டு,+ பாகாலுக்குத் தகன பலி செலுத்திக்கொண்டு,*+ முன்பின் தெரியாத தெய்வங்களை வணங்கிக்கொண்டு இருக்கிறீர்கள். 10 நீங்கள் அருவருப்பான இந்த எல்லா காரியங்களையும் செய்துவிட்டு, என் பெயர் தாங்கிய இந்த ஆலயத்துக்கு வந்து என்முன் நின்றுகொண்டு, ‘நாங்கள் காப்பாற்றப்படுவோம்’ என்று சொல்வது நியாயமா?
-