உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 36:15, 16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+

  • ஏசாயா 6:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 இந்த ஜனங்கள் கண்களால் பார்க்காமலும்,

      காதுகளால் கேட்காமலும்,+

      இதயத்தால் உணராமலும்,+

      என்னிடம் திரும்பி வந்து குணமடையாமலும் இருப்பதற்காக

      இவர்களுடைய இதயத்தை இறுகிப்போகச் செய்.

      இவர்களுடைய காதுகளை மந்தமாக்கு.

      இவர்களுடைய கண்களை மூடிவிடு”+ என்று சொன்னார்.

  • எரேமியா 8:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 என் ஜனங்களுடைய காயங்களைப் பார்த்து என் மனம் பதறுகிறது.+

      உடல் நடுங்குகிறது.

      எனக்கு எல்லாமே வெறுத்துப்போய்விட்டது.

      22 கீலேயாத்தில் பரிமளத் தைலமே* இல்லையா?+

      வைத்தியம் பார்க்க ஒருவர்கூட இல்லையா?+

      என் ஜனங்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்