உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 4:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 பிற்காலத்தில் நீங்கள் இந்தக் கஷ்டங்களையெல்லாம் அனுபவித்து மனவேதனையில் துடிக்கும்போது உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் திரும்புவீர்கள், அவர் சொல்வதைக் கேட்பீர்கள்.+

  • சங்கீதம் 80:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 கடவுளே, திரும்பவும் எங்களுக்குக் கருணை காட்டுங்கள்.+

      உங்கள் முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்க வையுங்கள், அப்போது நாங்கள் பிழைப்போம்.+

  • சங்கீதம் 85:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 எங்களை மீட்கும் கடவுளே, எங்களுக்குத் திரும்பவும் கருணை காட்டுங்கள்.*

      எங்கள்மேல் இருக்கிற வெறுப்பை விட்டுவிடுங்கள்.+

  • எரேமியா 31:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 “எப்பிராயீம் புலம்புவதை என் காதால் கேட்டேன்.

      அவன் என்னிடம், ‘பழக்குவிக்கப்படாத கன்றைப் போல நான் இருந்தேன்.

      நீங்கள் என்னைத் திருத்தினீர்கள், நான் பாடம் கற்றுக்கொண்டேன்.

      என்னைத் திரும்பவும் உங்கள் வழிக்கே கொண்டுவாருங்கள், நானும் வந்துவிடுகிறேன்.

      ஏனென்றால், யெகோவாவாகிய நீங்கள்தான் என் கடவுள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்