உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 ராஜாக்கள் 21:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 யூதா மக்கள் யெகோவா வெறுக்கிற காரியங்களைச் செய்வதற்கு மனாசே காரணமாக இருந்தார்; அதுமட்டுமல்லாமல், எருசலேமின் ஓர் எல்லைமுதல் மறு எல்லைவரை ஏராளமான அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார்.*+

  • எரேமியா 2:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 ஏழைகளான அப்பாவி ஜனங்களின் இரத்தக் கறை உன் உடைகளில் இருக்கிறது.+

      கொள்ளையடித்ததால் அவர்கள் கொல்லப்படவில்லை.

      இருந்தாலும், உன் உடைகளிலெல்லாம் அவர்களுடைய இரத்தக் கறையைப் பார்த்தேன்.+

  • மத்தேயு 23:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 ‘நாங்கள் எங்களுடைய முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்ய அவர்களுக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்று சொல்கிறீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்