உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 29:3, 4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவாவின் குரல் தண்ணீர்மேல் கேட்கிறது.

      மகிமையான கடவுள் இடிபோல் முழங்குகிறார்.+

      திரண்டிருக்கும் தண்ணீர்மேல் யெகோவா இருக்கிறார்.+

       4 யெகோவாவின் குரல் மகா கம்பீரமானது.+

      யெகோவாவின் குரல் மகத்தானது.

  • எசேக்கியேல் 1:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 அந்த ஜீவன்கள் அங்குமிங்கும் போனபோது அவற்றின் சிறகுகளுடைய சத்தம் வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போலவும், சர்வவல்லமையுள்ளவரின் சத்தத்தைப் போலவும்,+ ஒரு போர்ப் படையின் சத்தத்தைப் போலவும் இருந்தது. அவை ஒரு இடத்தில் நின்றபோது சிறகுகளைக் கீழே தொங்கவிட்டன.

  • யோவான் 12:28, 29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று சொன்னார். அப்போது, “நான் அதை மகிமைப்படுத்தினேன், மறுபடியும் மகிமைப்படுத்துவேன்”+ என்று வானத்திலிருந்து ஒரு குரல்+ வந்தது.

      29 அங்கே கூட்டமாக நின்றுகொண்டிருந்த மக்கள் இதைக் கேட்டு, இடி இடித்ததென்று பேசிக்கொண்டார்கள். மற்றவர்களோ, “ஒரு தேவதூதர் இவரோடு பேசினார்” என்று சொன்னார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்