உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 55:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  7 கெட்டவர்கள் கெட்ட வழிகளையும்,

      கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு,

      நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும்.+

      அவர் இரக்கம் காட்டி+ அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்.+

  • எசேக்கியேல் 3:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பாவம் செய்யக் கூடாதென்று நீதிமானை நீ எச்சரித்த பின்பு அவன் பாவம் செய்யாமல் இருந்தால், கண்டிப்பாக அவன் உயிர்தப்புவான்.+ நீ அவனை எச்சரித்ததால் நீயும் உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வாய்” என்று சொன்னார்.

  • எசேக்கியேல் 33:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 மனிதகுமாரனே, உன்னுடைய ஜனங்களிடம் இப்படிச் சொல்: ‘நீதிமான் ஒருவன் கெட்டது செய்ய ஆரம்பித்தால் அவன் அதுவரை செய்த நீதியான காரியங்கள் அவனைக் காப்பாற்றாது.+ அதேபோல், பொல்லாதவன் ஒருவன் கெட்ட வழியைவிட்டுத் திருந்தினால், அவன் அதுவரை செய்திருந்த கெட்ட காரியங்களுக்காகச் சாக மாட்டான்.+ நீதிமான் பாவம் செய்தால், அவன் அதுவரை செய்திருந்த நீதியான காரியங்களுக்காகத் தொடர்ந்து உயிர்வாழ மாட்டான்.+

  • எசேக்கியேல் 33:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஆனால் பொல்லாதவன் ஒருவன் கெட்டது செய்வதை விட்டுவிட்டு நியாயமாகவும் நீதியாகவும் நடக்க ஆரம்பித்தால், அவன் தொடர்ந்து உயிர்வாழ்வான்.+

  • அப்போஸ்தலர் 3:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அதனால், மனம் திருந்தி,+ உங்கள் வழியை மாற்றிக்கொள்ளுங்கள்;*+ அப்போதுதான் உங்களுடைய பாவங்கள் துடைத்தழிக்கப்படும்,+ யெகோவாவிடமிருந்து* புத்துணர்ச்சி கிடைத்துக்கொண்டே இருக்கும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்