-
எரேமியா 46:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘இப்போது நான் நோ*+ நகரத்திலுள்ள ஆமோனையும்,+ எகிப்தையும், அவளுடைய தெய்வங்களையும்,+ அவளுடைய ராஜாக்களையும் அழிப்பேன். பார்வோனையும் அவனை நம்புகிற எல்லாரையும் தண்டிப்பேன்.’+
26 யெகோவா சொல்வது இதுதான்: ‘அவர்களைக் கொல்லத் துடிக்கிற பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரிடமும்+ அவனுடைய ஊழியர்களிடமும் நான் அவர்களைக் கொடுப்பேன். ஆனால், அதற்குப் பிறகு எகிப்திலே பழையபடி ஜனங்கள் குடியிருப்பார்கள்.+
-