உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 9:9, 10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 ஜனங்கள் எல்லாரும் அதைத் தெரிந்துகொள்வார்கள்.

      எப்பிராயீம் ஜனங்களும் சமாரியாவின் குடிமக்களும் அதைத் தெரிந்துகொள்வார்கள்.

      அவர்கள் ஆணவத்தோடும் அகங்காரத்தோடும்,

      10 “இந்தச் செங்கல் வீடுகள் இடிந்து விழுந்தால் என்ன?

      செதுக்கப்பட்ட கற்களால் நாங்கள் கட்டுவோம்.+

      காட்டத்தி மரங்கள் வெட்டப்பட்டால் என்ன?

      தேவதாரு மரங்களை நடுவோம்” என்று சொல்கிறார்கள்.

  • ஓசியா 7:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 இஸ்ரவேலின் கர்வம் அவன் முகத்திரையைக் கிழித்தது.+

      ஆனாலும், தன் கடவுளான யெகோவாவிடம் அவன் திரும்பவில்லை.+

      அவரிடம் உதவி கேட்கவும் இல்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்