2 நாளாகமம்
முக்கியக் குறிப்புகள்
1
2
3
4
பலிபீடம், ‘செம்புக் கடல்,’ தொட்டிகள் (1-6)
குத்துவிளக்குகள், மேஜைகள், பிரகாரங்கள் (7-11அ)
ஆலயத்துக்குத் தேவையானவற்றைச் செய்து முடிக்கிறார்கள் (11ஆ-22)
5
6
7
ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைகிறது (1-3)
அர்ப்பண விழா கொண்டாட்டம் (4-10)
யெகோவா சாலொமோனுக்குத் தோன்றுகிறார் (11-22)
8
சாலொமோன் கட்டிய மற்ற கட்டிடங்கள் (1-11)
ஆலயத்தில் வழிபாடு சரியாக நடக்க ஏற்பாடுகள் (12-16)
சாலொமோனின் கப்பல்கள் (17, 18)
9
10
11
ரெகொபெயாமின் ஆட்சி (1-12)
உண்மையுள்ள லேவியர்கள் யூதாவுக்கு வருகிறார்கள் (13-17)
ரெகொபெயாமின் குடும்பம் (18-23)
12
13
14
அபியா இறந்துபோகிறார் (1)
ஆசா யூதாவின் ராஜாவாகிறார் (2-8)
ஆசா 10,00,000 எத்தியோப்பியர்களைத் தோற்கடிக்கிறார் (9-15)
15
16
சீரியாவுடன் ஆசா செய்த ஒப்பந்தம் (1-6)
ஆசாவை அனானி கண்டிக்கிறார் (7-10)
ஆசா இறந்துபோகிறார் (11-14)
17
யோசபாத் யூதாவின் ராஜாவாகிறார் (1-6)
கற்றுக்கொடுப்பதற்கான திட்டம் (7-9)
யோசபாத்தின் படை பலம் (10-19)
18
ஆகாபுடன் யோசபாத் கூட்டுச்சேர்கிறார் (1-11)
தோற்றுப்போவார்கள் என்று மிகாயா தீர்க்கதரிசனம் சொல்கிறார் (12-27)
ராமோத்-கீலேயாத்தில் ஆகாப் கொல்லப்படுகிறார் (28-34)
19
20
பக்கத்து தேசங்கள் யூதாவை மிரட்டுகின்றன (1-4)
உதவி கேட்டு யோசபாத் ஜெபம் செய்கிறார் (5-13)
யெகோவாவிடமிருந்து பதில் (14-19)
யூதா அற்புதமாகக் காப்பாற்றப்படுகிறது (20-30)
யோசபாத்துடைய ஆட்சியின் முடிவு (31-37)
21
22
23
யோய்தா தலையிடுகிறார்; யோவாசை ராஜாவாக்குகிறார் (1-11)
அத்தாலியாள் கொல்லப்படுகிறாள் (12-15)
யோய்தா செய்த சீர்திருத்தங்கள் (16-21)
24
யோவாசின் ஆட்சி (1-3)
யோவாஸ் ஆலயத்தைப் புதுப்பிக்கிறார் (4-14)
யோவாஸ் கடவுளைவிட்டு விலகுகிறார் (15-22)
யோவாஸ் கொல்லப்படுகிறார் (23-27)
25
அமத்சியா யூதாவின் ராஜாவாகிறார் (1-4)
ஏதோமுடன் போர் (5-13)
அமத்சியா சிலைகளை வணங்குகிறார் (14-16)
இஸ்ரவேல் ராஜாவான யோவாசுடன் போர் (17-24)
அமத்சியா இறந்துபோகிறார் (25-28)
26
உசியா யூதாவின் ராஜாவாகிறார் (1-5)
உசியாவின் போர் நடவடிக்கைகள் (6-15)
ஆணவம்பிடித்த உசியாவுக்குத் தொழுநோய் (16-21)
உசியா இறந்துபோகிறார் (22, 23)
27
28
ஆகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-4)
சீரியாவிடமும் இஸ்ரவேலிடமும் தோற்றுப்போகிறார் (5-8)
இஸ்ரவேலை ஓதேத் எச்சரிக்கிறார் (9-15)
யூதாவுக்கு வந்த அவமானம் (16-19)
ஆகாஸ் சிலைகளை வணங்குகிறார்; இறந்துபோகிறார் (20-27)
29
எசேக்கியா யூதாவின் ராஜாவாகிறார் (1, 2)
எசேக்கியா செய்த சீர்திருத்தங்கள் (3-11)
ஆலயம் சுத்தப்படுத்தப்படுகிறது (12-19)
ஆலய வேலைகள் மறுபடியும் ஆரம்பம் (20-36)
30
31
32
சனகெரிப்பால் எருசலேமுக்கு ஆபத்து (1-8)
சனகெரிப் யெகோவாவுக்குச் சவால் விடுகிறான் (9-19)
அசீரிய படையை தேவதூதர் அழிக்கிறார் (20-23)
எசேக்கியா வியாதிப்படுகிறார்; ஆணவமாக நடக்கிறார் (24-26)
எசேக்கியாவின் சாதனைகளும் மரணமும் (27-33)
33
மனாசே யூதாவின் ராஜாவாகிறார் (1-9)
மனாசே திருந்துகிறார் (10-17)
மனாசே இறந்துபோகிறார் (18-20)
ஆமோன் யூதாவின் ராஜாவாகிறார் (21-25)
34
யோசியா யூதாவின் ராஜாவாகிறார் (1, 2)
யோசியா செய்த சீர்திருத்தங்கள் (3-13)
திருச்சட்ட புத்தகம் கண்டெடுக்கப்படுகிறது (14-21)
அழிவைப் பற்றி உல்தாள் தீர்க்கதரிசனம் சொல்கிறாள் (22-28)
மக்கள்முன் யோசியா புத்தகத்தை வாசிக்கிறார் (29-33)
35
36
யோவாகாஸ் யூதாவின் ராஜாவாகிறார் (1-3)
யோயாக்கீம் யூதாவின் ராஜாவாகிறார் (4-8)
யோயாக்கீன் யூதாவின் ராஜாவாகிறார் (9, 10)
சிதேக்கியா யூதாவின் ராஜாவாகிறார் (11-14)
எருசலேமின் அழிவு (15-21)
ஆலயத்தை மறுபடியும் கட்ட கோரேஸ் ஆணையிடுகிறார் (22, 23)