யோவான்
முக்கியக் குறிப்புகள்
1
வார்த்தை மனிதராக ஆனார் (1-18)
யோவான் ஸ்நானகரின் சாட்சி (19-28)
இயேசு, கடவுளால் அனுப்பப்பட்ட ஆட்டுக்குட்டி (29-34)
இயேசுவின் முதல் சீஷர்கள் (35-42)
பிலிப்புவும் நாத்தான்வேலும் (43-51)
2
கானா ஊர் கல்யாணம்; தண்ணீர் திராட்சமதுவாக மாற்றப்படுகிறது (1-12)
ஆலயத்தை இயேசு சுத்தப்படுத்துகிறார் (13-22)
மனிதனின் இதயத்தில் இருப்பது இயேசுவுக்குத் தெரியும் (23-25)
3
இயேசுவும் நிக்கொதேமுவும் (1-21)
இயேசுவைப் பற்றி யோவான் கடைசியாகச் சாட்சி கொடுக்கிறார் (22-30)
மேலிருந்து வருகிறவர் (31-36)
4
இயேசுவும் சமாரியப் பெண்ணும் (1-38)
சமாரியர்கள் நிறைய பேர் விசுவாசம் வைக்கிறார்கள் (39-42)
அதிகாரியின் மகனை இயேசு குணமாக்குகிறார் (43-54)
5
வியாதிப்பட்ட ஒருவர் பெத்சதாவில் குணமாக்கப்படுகிறார் (1-18)
இயேசுவுக்கு அவருடைய தகப்பன் அதிகாரம் கொடுக்கிறார் (19-24)
இறந்தவர்கள் இயேசுவின் குரலைக் கேட்பார்கள் (25-30)
இயேசுவைப் பற்றிய சாட்சிகள் (31-47)
6
இயேசு 5,000 பேருக்கு உணவு கொடுக்கிறார் (1-15)
தண்ணீர்மேல் நடக்கிறார் (16-21)
இயேசுதான் “வாழ்வு தரும் உணவு” (22-59)
இயேசு சொன்னதைக் கேட்ட நிறைய பேர் அவரை விட்டுப் போய்விடுகிறார்கள் (60-71)
7
கூடாரப் பண்டிகையில் இயேசு கலந்துகொள்கிறார் (1-13)
பண்டிகை சமயத்தில் இயேசு கற்பிக்கிறார் (14-24)
கிறிஸ்துவைப் பற்றி வித்தியாசமான கருத்துகள் (25-52)
8
இயேசுவைப் பற்றி தகப்பன் சாட்சி கொடுக்கிறார் (12-30)
ஆபிரகாமின் பிள்ளைகள் (31-41)
பிசாசின் பிள்ளைகள் (42-47)
இயேசுவும் ஆபிரகாமும் (48-59)
9
பார்வையற்றவனாகப் பிறந்தவனை இயேசு குணமாக்குகிறார் (1-12)
குணமானவனைப் பரிசேயர்கள் விசாரிக்கிறார்கள் (13-34)
பரிசேயர்கள் பார்வையற்றவர்கள் (35-41)
10
மேய்ப்பனும் தொழுவங்களும் (1-21)
ஆலய அர்ப்பணப் பண்டிகையில் இயேசுவிடம் யூதர்கள் விவாதம் (22-39)
யூதர்கள் பலர் நம்ப மறுக்கிறார்கள் (24-26)
“என் ஆடுகள் என் குரலைக் கேட்கின்றன” (27)
தகப்பனோடு மகன் ஒன்றுபட்டிருக்கிறார் (30, 38)
யோர்தானுக்கு அக்கரையில் நிறைய பேர் விசுவாசம் வைக்கிறார்கள் (40-42)
11
லாசருவின் மரணம் (1-16)
மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் இயேசு ஆறுதல் சொல்கிறார் (17-37)
லாசருவை உயிரோடு எழுப்புகிறார் (38-44)
இயேசுவைக் கொல்ல திட்டம் (45-57)
12
இயேசுவின் பாதங்களில் மரியாள் எண்ணெய் ஊற்றுகிறாள் (1-11)
இயேசுவின் வெற்றி பவனி (12-19)
தன் மரணத்தைப் பற்றி இயேசு முன்னறிவிக்கிறார் (20-37)
யூதர்கள் விசுவாசம் வைக்காதது தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறது (38-43)
இயேசு உலகத்தை மீட்க வந்தார் (44-50)
13
இயேசு சீஷர்களின் பாதங்களைக் கழுவுகிறார் (1-20)
தன்னைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனை இயேசு அடையாளம் காட்டுகிறார் (21-30)
புதிய கட்டளை (31-35)
தன்னைத் தெரியாதென்று பேதுரு சொல்லிவிடுவாரென இயேசு முன்னறிவிக்கிறார் (36-38)
14
15
உண்மையான திராட்சைக் கொடியைப் பற்றிய உவமை (1-10)
கிறிஸ்துவைப் போல் அன்பு காட்ட வேண்டும் என்ற கட்டளை (11-17)
இயேசுவின் சீஷர்களை உலகம் வெறுக்கிறது (18-27)
16
இயேசுவின் சீஷர்கள் கொலை செய்யப்படலாம் (1-4அ)
கடவுளுடைய சக்தியின் செயல் (4ஆ-16)
சீஷர்களின் வேதனை சந்தோஷமாக மாறும் (17-24)
இயேசு உலகத்தை ஜெயித்தார் (25-33)
17
18
இயேசுவை யூதாஸ் காட்டிக்கொடுக்கிறான் (1-9)
பேதுரு வாளால் தாக்குகிறார் (10, 11)
அன்னாவிடம் இயேசு கொண்டுபோகப்படுகிறார் (12-14)
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு முதல் தடவை சொல்கிறார் (15-18)
அன்னாவின் முன்னால் இயேசு (19-24)
இயேசுவைத் தெரியாதென்று பேதுரு இரண்டாம், மூன்றாம் தடவை சொல்கிறார் (25-27)
பிலாத்து முன்னால் இயேசு (28-40)
19
இயேசு முள்சாட்டையால் அடிக்கப்படுகிறார், கேலி செய்யப்படுகிறார் (1-7)
பிலாத்து மறுபடியும் இயேசுவைக் கேள்வி கேட்கிறார் (8-16அ)
கொல்கொதாவில் மரக் கம்பத்தில் இயேசு ஆணியடிக்கப்படுகிறார் (16ஆ-24)
தன் அம்மாவைக் கவனித்துக்கொள்ள இயேசு ஏற்பாடு செய்கிறார் (25-27)
இயேசுவின் மரணம் (28-37)
இயேசு அடக்கம் செய்யப்படுகிறார் (38-42)
20
கல்லறை காலியாக இருக்கிறது (1-10)
இயேசு மகதலேனா மரியாளுக்குமுன் தோன்றுகிறார் (11-18)
இயேசு சீஷர்களுக்குமுன் தோன்றுகிறார் (19-23)
தோமா சந்தேகப்படுகிறார், பிறகு நம்புகிறார் (24-29)
இந்தச் சுருள் எழுதப்பட்டதற்கான காரணம் (30, 31)
21
இயேசு சீஷர்களுக்குமுன் தோன்றுகிறார் (1-14)
இயேசுமேல் தனக்கு அன்பு இருப்பதை பேதுரு உறுதிப்படுத்துகிறார் (15-19)
இயேசுவின் அன்புச் சீஷருடைய எதிர்காலம் (20-23)
முடிவுரை (24, 25)