தானியங்களைத் தூற்றுவது
ஒரு விவசாயி தூற்றுவாரியைப் பயன்படுத்தி, பதரும் தானியமும் கலந்த கலவையைக் காற்றில் அள்ளி வீசுவார். அப்போது, தானிய மணிகள் தரையில் விழுந்துவிடும், ஆனால் லேசான பதர் காற்றில் பறந்துவிடும். எல்லா தானியத்தையும் முழுமையாகப் பிரித்தெடுக்கும்வரை விவசாயி இப்படிச் செய்துகொண்டே இருப்பார்.
சம்பந்தப்பட்ட வசனங்கள்: