பாடல் 51
யெகோவாவையே பற்றிக்கொள்வோம்
1. தே-வா-தி தே-வன் நம் யெ-கோ-வா தே-வன்-தா-மே,
நீ-தி வ-ழு-வா ஆட்-சி அ-வர் ஆட்-சி-தா-மே!
வாக்-கு மா-றா நே-சப் பி-தா அ-வர்-தா-மே!
உ-டும்-பு போ-ல அ-வ-ரைப் பற்-றிக்-கொள்-வோம்.
நித்-ய ஆ-சிக்-கு அ-வ-ராட்-சி ப-ணி-வோம்.
2. நீ-தி-யும் சத்-ய-மும் தே-வன் சிம்-மா-ச-ன-மே,
மின்-னி-டும் ம-கி-மை-யில் அ-வர் ச-மூ-க-மே!
அ-ழைப்-பை ஏற்-று அ-வர் பக்-கம் வந்-தோ-மே!
காந்-தம் போ-ல-வே அ-வ-ரைப் பற்-றிக்-கொள்-வோம்.
மன்-னர் அ-வ-ரை அன்-றா-டம் வ-ணங்-கு-வோம்.
3. வா-னா-தி வா-ன-மும் யெ-கோ-வா-வைக் கொள்-ளா-தே,
எந்-த எ-தி-ரி-யும் எ-திர்க்-க மு-டி-யா-தே!
தம் வாக்-கு-கள் எல்-லாம் காப்-பார் நிச்-ச-ய-மே!
பற்-றுக்-கொ-டி-போல் அ-வ-ரைப் பற்-றிக்-கொள்-வோம்.
பக்-தி-யால் நி-றைந்-து அ-வர் சித்-தம் செய்-வோம்.
(காண்க: உபா. 4:4; 30:20; 2 இரா. 18:6; சங். 89:14.)