உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • lfb பக். 38-39
  • பகுதி 4​—⁠முன்னுரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பகுதி 4​—⁠முன்னுரை
  • பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • இதே தகவல்
  • பகுதி 11​—⁠முன்னுரை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
  • பாதுகாத்தார்... பராமரித்தார்... பொறுப்பை செய்துமுடித்தார்!
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • “முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர்” எப்போதும் நியாயமாக நடந்துகொள்வார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2017
  • பகுதி 5​—⁠முன்னுரை
    பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
மேலும் பார்க்க
பைபிள் சொல்லித்தரும் பாடங்கள்
lfb பக். 38-39
செங்கடல் பிரிவதை மோசேயும் இஸ்ரவேலர்களும் பார்க்கிறார்கள்

பகுதி 4–முன்னுரை

இந்தப் பகுதியில் நாம் யோசேப்பு, யோபு, மோசே மற்றும் இஸ்ரவேலர்களைப் பற்றிப் படிப்போம். இவர்கள் எல்லாரும் சாத்தானால் வந்த கஷ்டங்களைச் சகித்தார்கள். சிலர் அநியாயம், சிறைத் தண்டனை, அடிமைத்தனம், மரணம் என நிறைய கஷ்டங்களைச் சந்தித்தார்கள். ஆனால், யெகோவா பல வழிகளில் இவர்களைப் பாதுகாத்தார். கஷ்டம் வந்தபோதும், இவர்கள் எப்படி விசுவாசத்தை விட்டுவிடாமல் இருந்தார்கள் என்பதை உங்கள் பிள்ளைக்குப் புரிய வையுங்கள்.

எகிப்திலிருந்த எல்லா கடவுள்களையும்விட தான் அதிக சக்தியுள்ளவர் என்பதைக் காட்ட யெகோவா பத்துத் தண்டனைகளைக் கொடுத்தார். யெகோவா தன்னுடைய மக்களை அந்தக் காலத்தில் எப்படிப் பாதுகாத்தார், இப்போது எப்படிப் பாதுகாக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுங்கள்.

முக்கியப் பாடங்கள்

  • யோசேப்பு யெகோவாவை நேசித்தார், அதனால் ஒழுக்கக்கேட்டைச் சுத்தமாக வெறுத்தார்

  • பயங்கரமான கஷ்டங்கள் வந்தபோதும், யெகோவாவைவிட்டு யோபு விலகவில்லை

  • எங்கே இருந்தாலும், தான் யெகோவாவின் ஊழியன் என்பதை மோசே மறக்கவே இல்லை

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்