உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • Ssb பாட்டு 215
  • மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுதல்
  • யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
  • இதே தகவல்
  • ‘உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • “மகா இரக்கமுடைய” கடவுளை நாம் வணங்குகிறோம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2021
  • தொடர்ந்து இரக்கம் காட்டுவது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • இரக்கமுள்ளோர் சந்தோஷமானோர்
    யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்
மேலும் பார்க்க
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
Ssb பாட்டு 215

பாட்டு 215

மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுதல்

(லூக்கா 6:36)

1. துன்மார்க்கரை அழிக்கநினைத்தார்

ஜலப்பிரளயத்தால் அழித்தார்.

நோவாவுக்கோர் பொறுப்பளித்தாரே:

‘பேழைசெய்! பிரசங்கி!’ என்றாரே.

நோவாஅவ்வேலையை மறுத்தாரோ?

அனுபவம் இல்லை என்றாரோ?

இல்லை, பேழையைக் கட்டிமுடித்தார்;

தொடர்ந்து பிரசங்கமும் செய்தார்.

2. ஆம், இவ்வொழுங்கும் முடிவடையும்

சொல்லவேண்டும் நற்செய்தியையும்.

கேட்போரை இரட்சிக்கும் ஓர்ஏற்பாடு

தேவ இரக்கத்தின் ஏற்பாடு.

பிரசங்கிக்க இயலாதென்றாயா?

“பேச்சில்பலவீனன்,” என்றாயா?

பெறுதேவனின் இரக்கத்தையும்.

பிரசங்கி, ஆவிதுணை செய்யும்.

3. சத்தியம், இரக்கம் ஒன்றுசேர்த்தாரே,

“தேசத்தில்” சந்தோஷம் தந்தாரே.

கட்டளைகளைக் கைக்கொண்டிருப்போம்.

புதுலகம் முன்பே ருசிப்போம்!

பிறருக்கிரக்கம் காட்டவேண்டும்.

எங்கும் நாம் போதித்திடவேண்டும்:

முழுமையாக ஒப்புக்கொடுங்கள்;

தேவராஜ்யத்தை சேவியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்