3 அதனால், ஆபிரகாம் விடியற்காலையில் எழுந்து, தன்னுடைய கழுதைமேல் சேணம் வைத்தார். பின்பு, தன்னுடைய மகன் ஈசாக்கையும் இரண்டு வேலைக்காரர்களையும் கூட்டிக்கொண்டு, தகன பலிக்கு வேண்டிய விறகுகளையும் வெட்டி எடுத்துக்கொண்டு, உண்மைக் கடவுள் சொல்லியிருந்த இடத்துக்குப் புறப்பட்டுப் போனார்.