-
லேவியராகமம் 6:20, 21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
20 “ஆரோனும் அவனுக்குப்பின் அவனுடைய மகன்களும் அபிஷேகம்+ செய்யப்படும் நாளில், தவறாமல் யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய காணிக்கைகள் இவைதான்: ஒரு எப்பா அளவிலே பத்தில் ஒரு பங்கு*+ நைசான மாவை எடுத்து பாதியைக் காலையிலும் மீதியைச் சாயங்காலத்திலும் உணவுக் காணிக்கையாகப்+ படைக்க வேண்டும். 21 அதில் எண்ணெய் கலந்து வட்டக் கல்லில் ரொட்டியாகச் சுட வேண்டும்.+ பின்பு அதைத் துண்டுகளாக்கி, அவற்றின் மேல் நிறைய எண்ணெய் ஊற்றி உணவுக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.
-