2பின்பு அவர், “‘ஒருவன் யெகோவாவுக்கு உணவுக் காணிக்கையை+ கொண்டுவர விரும்பினால், நைசான மாவில் எண்ணெய் ஊற்றி, அதன்மேல் சாம்பிராணி வைத்துக் கொண்டுவர வேண்டும்.+
11 நீங்கள் யெகோவாவுக்குச் செலுத்தும் எந்த உணவுக் காணிக்கையிலும் புளிப்பு சேர்க்கக் கூடாது.+ புளித்த மாவையோ தேனையோ* யெகோவாவுக்குத் தகன பலியாகச் செலுத்தக் கூடாது.
13 நீங்கள் செலுத்தும் உணவுக் காணிக்கைகள் எல்லாவற்றிலும் உப்பு சேர்க்க வேண்டும். அது கடவுள் செய்த ஒப்பந்தத்தை ஞாபகப்படுத்துவதால் உணவுக் காணிக்கையில் அதைச் சேர்க்காமல் இருக்கக் கூடாது. நீங்கள் செலுத்துகிற எல்லாவற்றோடும் சேர்த்து உப்பையும் செலுத்த வேண்டும்.+