30 நான் உங்களுக்குத் தருவதாக வாக்குக் கொடுத்த தேசத்துக்கு+ எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர வேறு யாரும் போக மாட்டீர்கள்.+
65 ஏனென்றால், “வனாந்தரத்தில் அவர்கள் நிச்சயம் சாவார்கள்” என்று யெகோவா சொல்லியிருந்தார்.+ அதனால், எப்புன்னேயின் மகனாகிய காலேபையும் நூனின் மகனாகிய யோசுவாவையும் தவிர அவர்களில் ஒருவர்கூட இவர்களோடு இல்லை.+