-
எண்ணாகமம் 27:18-20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அதனால் யெகோவா மோசேயிடம், “அதற்குத் தகுந்த குணமுள்ளவன் நூனின் மகனாகிய யோசுவாதான். அவனைக் கூப்பிட்டு, அவன்மேல் உன் கையை வை.+ 19 பின்பு, குருவாகிய எலெயாசாருக்கும் ஜனங்கள் எல்லாருக்கும் முன்பாக அவனை நிற்க வைத்து, அவர்களுடைய கண் முன்னால் அவனைத் தலைவனாக நியமி.+ 20 உனக்கு இருக்கிற அதிகாரத்தில் கொஞ்சத்தை அவனுக்குக் கொடு.+ அப்போதுதான், இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாரும் அவன் பேச்சைக் கேட்பார்கள்.+
-