33 அதன்பின் அவர்கள் அங்கிருந்து திரும்பி, பாசானுக்குப் போகும் சாலை வழியாகப் போனார்கள். அப்போது, அவர்களோடு போர் செய்வதற்காக பாசானின் ராஜாவாகிய ஓக்+ தன்னுடைய ஆட்கள் எல்லாரையும் கூட்டிக்கொண்டு எத்ரேய்க்கு வந்தான்.+
35 அவர் சொன்னபடியே, இஸ்ரவேலர்கள் அவனையும் அவனுடைய மகன்களையும் அவனுடைய ஆட்கள் எல்லாரையும் ஒருவர்விடாமல் வெட்டி வீழ்த்தினார்கள்.+ அதன்பின், அவர்கள் அந்தத் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டார்கள்.+