யாத்திராகமம் 23:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 பின்பு அவர், “நீங்கள் வதந்திகளைப் பரப்பக் கூடாது.+ பொல்லாதவனோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு கெட்ட எண்ணத்துடன் இன்னொருவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லக் கூடாது.+ 1 ராஜாக்கள் 21:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அப்போது, ஒன்றுக்கும் உதவாத இரண்டு பேர் நாபோத்தின் முன்னால் வந்து உட்கார்ந்து, “கடவுளையும் ராஜாவையும் நாபோத் சபித்துப் பேசினான்!”+ என்று பொய் சாட்சி சொன்னார்கள். அதன் பின்பு, அவரை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொன்றார்கள்.+ மாற்கு 14:56 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 56 நிறைய பேர் அவருக்கு எதிராகப் பொய் சாட்சி+ சொன்னபோதிலும் அவை ஒன்றுக்கொன்று முரணாக இருந்தன.
23 பின்பு அவர், “நீங்கள் வதந்திகளைப் பரப்பக் கூடாது.+ பொல்லாதவனோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு கெட்ட எண்ணத்துடன் இன்னொருவனுக்கு எதிராகச் சாட்சி சொல்லக் கூடாது.+
13 அப்போது, ஒன்றுக்கும் உதவாத இரண்டு பேர் நாபோத்தின் முன்னால் வந்து உட்கார்ந்து, “கடவுளையும் ராஜாவையும் நாபோத் சபித்துப் பேசினான்!”+ என்று பொய் சாட்சி சொன்னார்கள். அதன் பின்பு, அவரை நகரத்துக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லெறிந்து கொன்றார்கள்.+