5 ராஜா யோவாபையும் அபிசாயையும் ஈத்தாயையும் பார்த்து, “எனக்காக என் மகன் அப்சலோமிடம் மென்மையாக நடந்துகொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார்.+ தலைவர்கள் எல்லாருக்கும் ராஜா கொடுத்த இந்தக் கட்டளையை எல்லா வீரர்களும் கேட்டார்கள்.
14 அதற்கு யோவாப், “உன்னிடம் பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று சொன்னார். பின்பு, அவர் கூர்மையான மூன்று கம்பிகளை* எடுத்து, மரத்தில் உயிரோடு தொங்கிக்கொண்டிருந்த அப்சலோமின் நெஞ்சில் குத்தினார்.