உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 5:11-14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 பரிசுத்த இடத்திலிருந்து குருமார்கள் வெளியே வந்தபோது (அங்கே வந்திருந்த குருமார்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எல்லாரும் தங்களைப் புனிதப்படுத்தியிருந்தார்கள்),+ 12 ஆசாப்,+ ஏமான்,+ எதித்தூன்,+ இவர்களுடைய மகன்கள், சகோதரர்கள் ஆகியோரின் குழுவைச் சேர்ந்த லேவிய பாடகர்கள்+ எல்லாரும் உயர்தர உடையை அணிந்துகொண்டு, ஜால்ராக்களையும் நரம்பிசைக் கருவிகளையும் யாழ்களையும் பிடித்துக்கொண்டு பலிபீடத்துக்குக் கிழக்கே நின்றார்கள். இவர்களுடன் 120 குருமார்கள் எக்காளங்களை ஊதினார்கள்.+ 13 எக்காளம் ஊதுகிறவர்களும் பாடகர்களும் ஒன்றுசேர்ந்து யெகோவாவுக்கு நன்றி சொல்லி புகழ் பாடினார்கள். எக்காளங்களையும் ஜால்ராக்களையும் மற்ற இசைக் கருவிகளையும் இசைத்துக்கொண்டே, “அவர் நல்லவர், என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள்; அப்போது யெகோவாவின் ஆலயத்தை மேகம் சூழ்ந்துகொண்டது.+ 14 உண்மைக் கடவுளின் ஆலயம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.+ மேகம் சூழ்ந்துகொண்டதால் அங்கே நின்று சேவை செய்ய குருமார்களால் முடியவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்