-
1 ராஜாக்கள் 18:36பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
36 மாலையில் உணவுக் காணிக்கை செலுத்துகிற நேரத்தில்,+ பலிபீடத்துக்குப் பக்கத்தில் எலியா தீர்க்கதரிசி வந்து, “யெகோவாவே, ஆபிரகாம்,+ ஈசாக்கு,+ இஸ்ரவேல் ஆகியோரின் தேவனே, நீங்கள்தான் இஸ்ரவேலின் கடவுள் என்பதையும், நான் உங்களுடைய ஊழியன் என்பதையும், நீங்கள் சொல்லித்தான் இவை எல்லாவற்றையும் செய்தேன்+ என்பதையும் இன்று எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள்.
-
-
லூக்கா 1:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அதோடு, கடவுளுக்கு முன்னே போய், எலியாவுக்கு இருந்த அதே ஆர்வத்துடிப்போடும் வல்லமையோடும் செயல்படுவான்;+ தகப்பன்களின் உள்ளத்தைப் பிள்ளைகளுடைய உள்ளத்தைப் போல மாற்றுவான்;*+ கீழ்ப்படியாதவர்களைத் திருத்தி நீதிமான்களைப் போல் ஞானமாக நடப்பதற்கு உதவி செய்வான்; இப்படி, யெகோவாவுக்கு* ஏற்ற ஒரு ஜனத்தைத் தயார்படுத்துவான்”+ என்று சொன்னார்.
-