-
ஏசாயா 37:23-25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 நீ இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே பழித்துப் பேசிவிட்டாய்!+
அவரையே நிந்தித்துவிட்டாய்!
அவரிடமே குரலை உயர்த்திப் பேசினாய்!+
அவரையே ஆணவமாகப் பார்த்தாய்!+
24 உன் ஊழியர்களை அனுப்பி யெகோவாவுக்கே சவால் விட்டு,+
‘ஏராளமான போர் ரதங்களோடு வருவேன்,
மலைகளின் உச்சிக்கே ஏறுவேன்,+
லீபனோனின் எல்லைகளுக்குப் போவேன்.
அங்கே உயர்ந்தோங்கி நிற்கும் தேவதாரு மரங்களையும் செழிப்பான ஆபால் மரங்களையும் வெட்டுவேன்.
அங்கே இருக்கும் பெரிய மலைகளுக்கும் அடர்த்தியான காடுகளுக்கும் போவேன்.
-