உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 37:23-25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 நீ இஸ்ரவேலின் பரிசுத்தமான கடவுளையே பழித்துப் பேசிவிட்டாய்!+

      அவரையே நிந்தித்துவிட்டாய்!

      அவரிடமே குரலை உயர்த்திப் பேசினாய்!+

      அவரையே ஆணவமாகப் பார்த்தாய்!+

      24 உன் ஊழியர்களை அனுப்பி யெகோவாவுக்கே சவால் விட்டு,+

      ‘ஏராளமான போர் ரதங்களோடு வருவேன்,

      மலைகளின் உச்சிக்கே ஏறுவேன்,+

      லீபனோனின் எல்லைகளுக்குப் போவேன்.

      அங்கே உயர்ந்தோங்கி நிற்கும் தேவதாரு மரங்களையும் செழிப்பான ஆபால் மரங்களையும் வெட்டுவேன்.

      அங்கே இருக்கும் பெரிய மலைகளுக்கும் அடர்த்தியான காடுகளுக்கும் போவேன்.

      25 கிணறுகளைத் தோண்டி, தண்ணீரைக் குடிப்பேன்.

      என் பாதம் பட்டதும் எகிப்தின் ஆறுகள்* வறண்டுபோகும்’ என்று சொன்னாய்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்