13 உடனே சாமுவேல், எண்ணெய் நிரப்பிய கொம்பை+ எடுத்து, அவனுடைய சகோதரர்களுக்கு முன்பாக அவனை அபிஷேகம் செய்தார். அந்த நாளிலிருந்து, யெகோவாவின் சக்தியால் தாவீது பலம் பெற்றான்.+ பிறகு, சாமுவேல் ராமாவுக்குப் புறப்பட்டுப் போனார்.+
12 யூதாவிலுள்ள பெத்லகேமைச்+ சேர்ந்த எப்பிராத்தியரான+ ஈசாயின்+ மகன்களில் ஒருவன்தான் தாவீது. ஈசாய்க்கு மொத்தம் எட்டு மகன்கள்+ இருந்தார்கள். சவுலின் காலத்தில் ஈசாய் வயதானவராக இருந்தார்.