உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 24:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 குருவாகிய யோய்தாவின்+ மகன் சகரியாமீது கடவுளுடைய சக்தி வந்தது. அப்போது அவர் ஓர் உயரமான இடத்தில் நின்றுகொண்டு மக்களைப் பார்த்து, “உண்மைக் கடவுள் சொல்வது என்னவென்றால், ‘ஏன் யெகோவாவின் கட்டளைகளை மீறி நடக்கிறீர்கள்? அவருடைய கட்டளைகளை மீறினால் நீங்கள் செய்கிற எதிலும் வெற்றி கிடைக்காது. நீங்கள் யெகோவாவை ஒதுக்கிவிட்டீர்கள், அதனால் அவரும் உங்களை ஒதுக்கிவிடுவார்’”+ என்று சொன்னார்.

  • சங்கீதம் 115:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 அவற்றைச் செய்கிற ஆட்களும் அவற்றை நம்புகிற எல்லாரும்+

      அவற்றைப் போலத்தான் ஆவார்கள்.+

  • எரேமியா 2:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 யெகோவா சொல்வது இதுதான்:

      “உங்களுடைய முன்னோர்கள் என்னிடம் என்ன குறையைப் பார்த்தார்கள்?+

      ஏன் என்னைவிட்டுத் தூரமாகப் போனார்கள்?

      ஏன் ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கி+ ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆனார்கள்?+

  • எரேமியா 10:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 அந்தச் சிலைகள் வெள்ளரித் தோட்டத்தில் உள்ள சோளக்காட்டு பொம்மை போல இருக்கின்றன; அவற்றால் பேச முடியாது.+

      அவற்றால் நடக்கவும் முடியாது; யாராவது சுமந்துகொண்டுதான் போக வேண்டும்.+

      அவற்றைப் பார்த்துப் பயப்படாதீர்கள்; ஏனென்றால், அவற்றால் கெட்டது செய்ய முடியாது.

      அவற்றால் நல்லது செய்யவும் முடியாது.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்