-
நெகேமியா 2:19, 20பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 இந்த விஷயத்தை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனிய+ அதிகாரியான தொபியாவும்,+ அரேபியனான கேஷேமும்+ கேள்விப்பட்டபோது எங்களைக் கேலி செய்தார்கள்.+ எங்களைக் கேவலமாகப் பேசி, “என்ன செய்கிறீர்கள்? ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்களோ?” என்று கேட்டார்கள்.+ 20 அதற்கு நான், “வேலையை நல்லபடியாக முடிக்க பரலோகத்தின் கடவுள் எங்களுக்கு உதவுவார்.+ அவருடைய ஊழியர்களான நாங்கள் மதில்களைக் கட்டத்தான் போகிறோம். எருசலேமில் உங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை, உரிமையும் இல்லை; எருசலேமின் வரலாற்றில் உங்களுக்கு இடமும் இல்லை”*+ என்று சொன்னேன்.
-