உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 3:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 அடுத்த பகுதியை, செலேமியாவின் மகனான அனனியாவும் சாலாபின் ஆறாவது மகனான ஆனூனும் பழுதுபார்த்தார்கள்.

      அடுத்ததாக, பெரகியாவின் மகனான மெசுல்லாம்+ தன்னுடைய வீட்டுக்கு* முன்னால் உள்ள பகுதியைப் பழுதுபார்த்தார்.

  • நெகேமியா 6:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அந்த நாட்களில், யூதாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள்+ தொபியாவுக்குப் பல கடிதங்களை அனுப்பி வைத்தார்கள், தொபியாவும் அவர்களுக்குப் பதில் அனுப்பி வைத்தான். 18 யூதாவில் நிறைய பேர் அவனை ஆதரிப்பதாக உறுதிமொழி எடுத்தார்கள். ஏனென்றால், அவன் ஆராகின் மகனாகிய+ செக்கனியாவுக்கு மருமகனாக இருந்தான். அதோடு, அவனுடைய மகன் யெகோனான், பெரகியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின்+ மகளைக் கல்யாணம் செய்திருந்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்