-
யாத்திராகமம் 15:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 கடவுள் அவர்களிடம், “யெகோவாவாகிய நான் சொல்லும் வார்த்தையை நீங்கள் கவனமாகக் கேட்டு, எனக்குப் பிரியமானதைச் செய்து, என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிமுறைகள் எல்லாவற்றையும் பின்பற்றினால்,+ எகிப்தியர்கள்மேல் கொண்டுவந்த எந்தக் கொள்ளைநோயையும் நான் உங்கள்மேல் கொண்டுவர மாட்டேன்.+ யெகோவாவாகிய நான் உங்களைக் குணப்படுத்துகிறேன்”+ என்று சொன்னார்.
-
-
சங்கீதம் 147:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 உள்ளம் உடைந்தவர்களை அவர் குணமாக்குகிறார்.
அவர்களுடைய காயங்களுக்குக் கட்டுப் போடுகிறார்.
-