உபாகமம் 32:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அவர்களுக்குக் கற்பாறைபோல் இருந்தவர் அவர்களைக் கைவிட்டுவிட்டார்.+யெகோவா அவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார். அதனால்தான் அவர்களில் ஆயிரம் பேரை ஒருவனால் விரட்ட முடிந்தது.அவர்களில் பத்தாயிரம் பேரை வெறும் இரண்டு பேரால் துரத்த முடிந்தது.+ நியாயாதிபதிகள் 3:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. அவர் அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்-ரிஷதாயீமின் கையில் கொடுத்தார்.* இஸ்ரவேலர்கள் எட்டு வருஷங்கள் அந்த ராஜாவுக்குச் சேவை செய்தார்கள்.
30 அவர்களுக்குக் கற்பாறைபோல் இருந்தவர் அவர்களைக் கைவிட்டுவிட்டார்.+யெகோவா அவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார். அதனால்தான் அவர்களில் ஆயிரம் பேரை ஒருவனால் விரட்ட முடிந்தது.அவர்களில் பத்தாயிரம் பேரை வெறும் இரண்டு பேரால் துரத்த முடிந்தது.+
8 அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. அவர் அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்-ரிஷதாயீமின் கையில் கொடுத்தார்.* இஸ்ரவேலர்கள் எட்டு வருஷங்கள் அந்த ராஜாவுக்குச் சேவை செய்தார்கள்.