ஆதியாகமம் 9:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ஒரு மனுஷனைக் கொலை செய்கிறவன் இன்னொரு மனுஷனால் கொலை செய்யப்படுவான்.*+ ஏனென்றால், மனுஷனை என்னுடைய சாயலில் படைத்திருக்கிறேன்.*+ சங்கீதம் 55:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 கடவுளே, பொல்லாதவர்களை நீங்கள் படுகுழியில் தள்ளுவீர்கள்.+ கொலைகாரர்களும் மோசடிக்காரர்களும் தங்கள் வாழ்நாளில் பாதியைக்கூட தாண்ட மாட்டார்கள்.+ ஆனால், நான் உங்களையே நம்பியிருப்பேன். நீதிமொழிகள் 6:16, 17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 யெகோவா ஆறு காரியங்களை வெறுக்கிறார்.சொல்லப்போனால், ஏழு காரியங்களை அருவருக்கிறார். 17 அவை: ஆணவத்தோடு பார்க்கும் கண்கள்,+ பொய் பேசும் நாவு,+அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்,+ 1 பேதுரு 3:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 “வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவித்து, நன்றாக வாழ விரும்புகிற ஒருவன் கெட்ட விஷயங்களைப் பேசாதபடி தன் நாவையும், பொய் பேசாதபடி தன் உதடுகளையும் அடக்கி வைக்க வேண்டும்.+
6 ஒரு மனுஷனைக் கொலை செய்கிறவன் இன்னொரு மனுஷனால் கொலை செய்யப்படுவான்.*+ ஏனென்றால், மனுஷனை என்னுடைய சாயலில் படைத்திருக்கிறேன்.*+
23 கடவுளே, பொல்லாதவர்களை நீங்கள் படுகுழியில் தள்ளுவீர்கள்.+ கொலைகாரர்களும் மோசடிக்காரர்களும் தங்கள் வாழ்நாளில் பாதியைக்கூட தாண்ட மாட்டார்கள்.+ ஆனால், நான் உங்களையே நம்பியிருப்பேன்.
16 யெகோவா ஆறு காரியங்களை வெறுக்கிறார்.சொல்லப்போனால், ஏழு காரியங்களை அருவருக்கிறார். 17 அவை: ஆணவத்தோடு பார்க்கும் கண்கள்,+ பொய் பேசும் நாவு,+அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்,+ 1 பேதுரு 3:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 “வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவித்து, நன்றாக வாழ விரும்புகிற ஒருவன் கெட்ட விஷயங்களைப் பேசாதபடி தன் நாவையும், பொய் பேசாதபடி தன் உதடுகளையும் அடக்கி வைக்க வேண்டும்.+
10 “வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவித்து, நன்றாக வாழ விரும்புகிற ஒருவன் கெட்ட விஷயங்களைப் பேசாதபடி தன் நாவையும், பொய் பேசாதபடி தன் உதடுகளையும் அடக்கி வைக்க வேண்டும்.+