உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 20:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அப்போது யகாசியேல் அங்கிருந்த மக்களிடம், “யூதா மக்களே, எருசலேம் மக்களே, யோசபாத் ராஜாவே, நீங்கள் எல்லாரும் கவனமாகக் கேளுங்கள். யெகோவா சொல்வது என்னவென்றால், ‘இந்தப் பெரிய படையைப் பார்த்துப் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள். ஏனென்றால், இது உங்களுடைய போர் அல்ல, கடவுளுடைய போர்.+

  • 2 நாளாகமம் 32:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அவர்களிடம், “தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள். அசீரிய ராஜாவையும் அவனோடு வந்திருக்கிற பெரிய படையையும் பார்த்துப் பயப்படாதீர்கள்,+ திகிலடையாதீர்கள். அவனோடு இருக்கிறவர்களைவிட நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம்.+

  • சங்கீதம் 3:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 என்னைச் சுற்றி ஆயிரமாயிரம் பேர் திரண்டு நின்றாலும்,

      நான் பயப்பட மாட்டேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்