-
1 சாமுவேல் 13:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 அதனால், நான் யெகோவாவிடம் உதவி கேட்பதற்கு முன்பே பெலிஸ்தியர்கள் கில்காலுக்கு வந்து என்னைத் தாக்கிவிடுவார்களோ என்று பயந்துதான், வேறு வழியில்லாமல் தகன பலி செலுத்திவிட்டேன்” என்று சொன்னார்.
13 அதற்கு சாமுவேல், “நீ முட்டாள்தனமாக நடந்துகொண்டாய். உன் கடவுளாகிய யெகோவா சொன்ன கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டாய்.+ கீழ்ப்படிந்திருந்தால், இஸ்ரவேலை என்றென்றும் ஆளுகிற உரிமையை உனக்கும் உன் வம்சத்துக்கும் யெகோவா தந்திருப்பார்.
-